விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Saturday, June 15, 2013

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.
இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு:

இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். 

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

No comments:

Post a Comment